கணபதி தியான பாடல் - 7 [51 பாடல்]
- அன்புடன் R.P.OM 8056156496
விநாயகர் அநுபூதி மனப்பாட வசதிக்காக அகர வரிசைப்படுத்தி இருக்கிறேன் மனப்பாடம் செய்து தியானம் ப்ழகவும்
முதலில்
மனப்பட சூத்திரம் - 1 [ அ ]- 4 பாடல்
அச்சம்விடுத்தேன் /அத்தேவர்களும்/ ஆயிள்கைஉளநம்/ அளவை கடந்தான்
6.ஆற்றல் அறீயேன் அடிசெய் பிழைதீர்சீற்றம் தவிர்வாய் திகழ்சிற் பர! யான்சாற்றும் தமிழ்மா லைதனைத் துதிக்கைஏற்றே அருள்வாய்! அருள்வாய் இனிதே.
11.ஏகாக் கரனை எழில் ஐங்கரனைப்பூகாப் பவனைப் பொறுமைக் குணனைமாகா ளியவள் மகனை மனனே!நீகா எனவே நிதமும் பணியே!
- அன்புடன் R.P.OM 8056156496
விநாயகர் அநுபூதி மனப்பாட வசதிக்காக அகர வரிசைப்படுத்தி இருக்கிறேன் மனப்பாடம் செய்து தியானம் ப்ழகவும்
முதலில்
மனப்பட சூத்திரம் - 1 [ அ ]- 4 பாடல்
அச்சம்விடுத்தேன் /அத்தேவர்களும்/ ஆயிள்கைஉளநம்/ அளவை கடந்தான்
1.அச்சம் விடுத்தேன் அரனார் முதலோர்மெச்சும் படியாய் மிளிர் ஐங்கர! நின்பச்சைத் தளிராம் பதமே பலமாய்இச்சை யூடனே பிடித்தேன் இதமே!
2.அந்தே வர்களும் அயன் மால் அரனும்சுத்தாத் துவிதத் துறைநின் றவரும்'கத்தா கரிமா முகத்தான்' எனவேவித்தா ரமொடு விளம்பும் இறையே!
3.அயில்கை உளநம் அறூமா முகற்கேமயிலூர் திதனை மகிழ்ந்தே அளித்தான்செயிர்தீர் அடியார் சிறப்பாம் வகையில்ஒயிலாய் நலம்தந்(து) உயர்த்தும் அவனே.
4.அளவைக் கடந்தான்: அகிலம் கடந்தான்:உளதத் துவத்தின் உயர்வைக் கடந்தான்:வளமாம் நிலைமேல் வசிப்பான் பெரியோன்உளமே அறிந்துஇன் புறவே வருவாய்!
மனப்பட சூத்திரம் - 2 [ ஆ ,இ ,உ,ஊ,எ ,ஏ,ஒ ,ஓ ] 9 - பாடல்
5.ஆரா அமுதம் என ஆ சுகவிசீராப் புகலும் திறமே அருள்வாய்!தீராக் கலைகள் திகழ்வா ரிதியே!வாராய்! வளமே வளர்வா ரணனே!
6.ஆற்றல் அறீயேன் அடிசெய் பிழைதீர்சீற்றம் தவிர்வாய் திகழ்சிற் பர! யான்சாற்றும் தமிழ்மா லைதனைத் துதிக்கைஏற்றே அருள்வாய்! அருள்வாய் இனிதே.
7.இருநான்(கு) அவதானம் எண்சித்திகளும்பெருமான் உமையின் பெரும்பிள் ளையவன்தருவான்! தருவான்! தரவே விரைவாய்வருவான்! வருவான்! வழுத்தாய் மனனே!
8.உம்பர் புகழும் உறூதிப் பொருளே!தும்பிச் சிரனே! தொழுதேன்: தொழுதேன்:நம்பும் எனைநீ நழுவ விடாமல்அம்பொன் கரத்தாய் எனைஆண்(டு) அருளே!
9.ஊழி முதல்வன் உயர்வே ழமுகன்வாழி! திருசத் திகளும் அணியாம்வாழி! கவினார் வாச மலர்த்தாள்வாழி! அடியார் வளம்வா ழியவே!
10.எந்தப் பிறப்பை எடுத்தா லும் உனைச்சொந்தத் தமிழால் துதிசெய் திடவேகொந்தே அலர்தார்க் குழல்வல் லபையாள்!சிந்தைக்(கு) உகந்தாய்! சிறப்பாய் அருளே!
11.ஏகாக் கரனை எழில் ஐங்கரனைப்பூகாப் பவனைப் பொறுமைக் குணனைமாகா ளியவள் மகனை மனனே!நீகா எனவே நிதமும் பணியே!
12.ஒருகொம் புடையான்; உயர்மோ தகமே;விரும்பும் பெருமான்; விடையோன் குமரன்;சுரும்பார் தொடையன்; சுகமா குமெலாம்அருள்வான்; அருள்வான்; அடியார் அவர்க்கே!
13.ஓடித் திரிவாய் உலகுஏ ழும்மிகவாடித் திரிவாய் மனனே! தகுமோகூடிக் குலவா ஒருகோ டனைநீபாடிப் பணிவாய் பணிவாய் நலமே!
மனப்பட சூத்திரம் - 2 [ ] - பாடல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக