108 கணபதி தியான பாடல் - 5[ 3padal ]
வாகை ஓம் கணபதி -1
*வாரணத் தானை யயனைவிண் ணோரை மலர்க்கரத்துவாரணத் தானை மகத்துவென் றோன்மைந் தனைத்துவசவாரணத் தானைத் துணைநயந் தானை வயலருணைவாரணத் தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே.
*கைத்தல நிறைகனி அப்ப மொடவல் பொரிகப் பியகரிமுகன் - அடிபேணிக்கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ!கற்பகம் எனவினை - கடிதேகும்;
மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்மற்பொருதிரள் புய - மதயானைமத்தள வயிறனை உத்தமிபுதல் வனைமட்டவிழ் மலர்கொடு - பணிவேனே;
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்முற்பட எழுதிய - முதல்வோனேமுப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்அச்சது பொடிசெய்த - அதிதீரா;
அத்துய ரதுகொடு சுப்பிரமணி படும்அப்புன மதனிடை - இபமாகிஅக்குற மகளுடன் அச்சிறு முருகனைஅக்கண மணமருள் - பெருமாளே! ---திருப்புகழ் .
ஓம் கணபதி -1
இப்படி வரிசையாய் 1,2 என்று 108 வரை தியானிக்க
ஓம் கணபதி - 2
ஓம் கணபதி -3
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
வ ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி -
ஓம் கணபதி - 108
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக